We Need Everything "Permanent.." in a "Temporary" Life..!!

AT 8

I can't teach anyone anything, but I'll post some of what I've learned here. < > என்னால் யாருக்கும் எதையும் கற்பிக்க முடியாது, ஆனால் நான் கற்றுக்கொண்ட சிலவற்றை இங்கே பதிவிடுகிறேன்.

Thursday, January 31, 2019

இரசவாதமும் மூலிகையும்

இரசவாதத்தில் ஈடுபடுபவர்கள் மூலிகைகளையும் அதனுடைய வேதிவினையை நன்கு அறிந்திருந்தால் அவர்கள் இரசவாதத்தில் அடுத்த படியைத் தொடர இலகுவாக இருக்கும். 



உதாரணத்திற்கு சில  மூலிகைகளின் செயல்களை கீழே காண்போம்.

1.ஓரிதழ் தாமரை          _   கெந்தியை பற்பமாக்கும்.

2.கரு ஊமத்தை             _   பாதரசத்தைக் கட்டும்.

3.குமரிச்சாறு                  _   இரும்பையும் துரும்பாக்கும்.

4.வேலிப்பருத்தி            _   எதையும் சுண்ணமாக்க உதவும்.

5.புகையிலை                 _   வெடியுப்பைச் சுண்ணமாக்கும்.

6.வெண் பூசணி             _   பாஷாண நச்சு வேக்காடு, இடு மருந்து போக்கும்.

Share:

Wednesday, January 30, 2019

உப்பு, பாஷாண வேதியியல் வினைகள்

இரசவாதிகள் தெரிந்துகொள்ள வேண்டிய உப்பு மற்றும் பாஷாணங்களின் வேதி வினைகளைப் பற்றி காண்போம்.


1.அஞ்சனக்கல்                                 -  அயத்தைப் பற்பமாக்கும்.

2.அப்பிரகம்                                        -  பாதரசத்தைக் கட்டும்.

3.அரிதாரம்                                         -  வங்கத்தை நீற்றும், கட்டும்.

4.கற்கடக சிங்கி பாஷாணம்       -  நாகத்தை செந்தூரமாக்கும்.

5.கல்பாஷாணம்                              -  காரீயத்தைக் கட்டும்.

6.கார்முகில் பாஷாணம்              -  அரிதாரத்தைக் கட்டும்.

7.கெந்தி பாஷாணம்                        -  இலிங்கத்தைச் சொர்ணமாக்கும்.

8.கோளக பாஷாணம்                     -  வெண்வங்கத்தை செந்தூரமாக்கும்.

9.கௌரி பாஷாணம்                       -  சூதத்தை செம்பாக்கும்.

10.சங்கு பாஷாணம்                        -  சூதத்தை செம்பாக்கும்.

11.சிலாமத பாஷாணம்                  -  செம்பை வெள்ளியாக்கும்.

12.பாதரசம்                                          -  காந்தத்தை ஈயமாக்கும்.

13.தாளம்பக பாஷாணம்                -  நாகத்தை தங்கமாக்கும்.

14.துத்தம்                                              -  தாளகத்தை வெள்ளியாக்கும்.

15.தொட்டி பாஷாணம்                   -  நாகத்தைச் செம்பாக்கும்

16.மனோசிலை                                 -  ரசத்தைக் கட்டும்.

17.இலிங்கம்                                       -  செந்தூரத்திற்கு ஆதி.

18.வீரம்                                                 -  காரீயத்தைச் செம்பாக்கும்.

19.வைக்கிராந்தப் பாஷாணம்     -  நவலோகங்ளையும் நீற்றும்.

20.அயத்தொட்டிப் பாஷாணம்    -  களங்குகளுக்கு ஆதி.

21.இரசித பாஷாணம்                      -  நவலோகங்களையும் வெள்ளையாக்கும்.

22.காக பாஷாணம்                           -  தாரத்தை கறுப்பாக்கும்.

23.கெந்தக பாஷாணம்                    -  ரசத்தை செந்தூரமாக்கும்.

24.சவ்வீரம்                                          -  நவலோகத்தை சுண்ணமாக்கும்.

25.துத்தம்                                              -  தாரத்தை நீற்றும்.

26.நாக பாஷாணம்                           -  நாகத்தை தங்கமாக்கும்.

27.நீலக்கல் பாஷாணம்                 -  வெள்ளியில் பசுமை நிறம் தரும்.

28.மிருதார் சிங்கி                              -  இரசத்திற்கு ஆதி.

29.வெள்ளைப் பாஷாணம்           -  வெள்ளீயத்தை சுண்ணமாக்கும்.

30.வங்க நீரால்                                  -  கெந்தகத்தைக் கட்டலாம்.

31.கருவங்க நீரால்                          -  இரசத்தையும், கெந்தகத்தையும் கட்டலாம்.








Share:

AT 9

Multiplex AT 1

AT 2

''I cannot teach anybody anything, I can only make them think.''

AT 6

Follow by Email

Subscribe To Get All The Latest Updates!

email updates

Social Meadia

Blog Archive

New Posts

AT 7