We Need Everything "Permanent.." in a "Temporary" Life..!!

AT 8

I can't teach anyone anything, but I'll post some of what I've learned here. < > என்னால் யாருக்கும் எதையும் கற்பிக்க முடியாது, ஆனால் நான் கற்றுக்கொண்ட சிலவற்றை இங்கே பதிவிடுகிறேன்.

Wednesday, January 30, 2019

உப்பு, பாஷாண வேதியியல் வினைகள்

இரசவாதிகள் தெரிந்துகொள்ள வேண்டிய உப்பு மற்றும் பாஷாணங்களின் வேதி வினைகளைப் பற்றி காண்போம்.


1.அஞ்சனக்கல்                                 -  அயத்தைப் பற்பமாக்கும்.

2.அப்பிரகம்                                        -  பாதரசத்தைக் கட்டும்.

3.அரிதாரம்                                         -  வங்கத்தை நீற்றும், கட்டும்.

4.கற்கடக சிங்கி பாஷாணம்       -  நாகத்தை செந்தூரமாக்கும்.

5.கல்பாஷாணம்                              -  காரீயத்தைக் கட்டும்.

6.கார்முகில் பாஷாணம்              -  அரிதாரத்தைக் கட்டும்.

7.கெந்தி பாஷாணம்                        -  இலிங்கத்தைச் சொர்ணமாக்கும்.

8.கோளக பாஷாணம்                     -  வெண்வங்கத்தை செந்தூரமாக்கும்.

9.கௌரி பாஷாணம்                       -  சூதத்தை செம்பாக்கும்.

10.சங்கு பாஷாணம்                        -  சூதத்தை செம்பாக்கும்.

11.சிலாமத பாஷாணம்                  -  செம்பை வெள்ளியாக்கும்.

12.பாதரசம்                                          -  காந்தத்தை ஈயமாக்கும்.

13.தாளம்பக பாஷாணம்                -  நாகத்தை தங்கமாக்கும்.

14.துத்தம்                                              -  தாளகத்தை வெள்ளியாக்கும்.

15.தொட்டி பாஷாணம்                   -  நாகத்தைச் செம்பாக்கும்

16.மனோசிலை                                 -  ரசத்தைக் கட்டும்.

17.இலிங்கம்                                       -  செந்தூரத்திற்கு ஆதி.

18.வீரம்                                                 -  காரீயத்தைச் செம்பாக்கும்.

19.வைக்கிராந்தப் பாஷாணம்     -  நவலோகங்ளையும் நீற்றும்.

20.அயத்தொட்டிப் பாஷாணம்    -  களங்குகளுக்கு ஆதி.

21.இரசித பாஷாணம்                      -  நவலோகங்களையும் வெள்ளையாக்கும்.

22.காக பாஷாணம்                           -  தாரத்தை கறுப்பாக்கும்.

23.கெந்தக பாஷாணம்                    -  ரசத்தை செந்தூரமாக்கும்.

24.சவ்வீரம்                                          -  நவலோகத்தை சுண்ணமாக்கும்.

25.துத்தம்                                              -  தாரத்தை நீற்றும்.

26.நாக பாஷாணம்                           -  நாகத்தை தங்கமாக்கும்.

27.நீலக்கல் பாஷாணம்                 -  வெள்ளியில் பசுமை நிறம் தரும்.

28.மிருதார் சிங்கி                              -  இரசத்திற்கு ஆதி.

29.வெள்ளைப் பாஷாணம்           -  வெள்ளீயத்தை சுண்ணமாக்கும்.

30.வங்க நீரால்                                  -  கெந்தகத்தைக் கட்டலாம்.

31.கருவங்க நீரால்                          -  இரசத்தையும், கெந்தகத்தையும் கட்டலாம்.








Share:

0 Comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

AT 9

Multiplex AT 1

AT 2

''I cannot teach anybody anything, I can only make them think.''

AT 6

Follow by Email

Subscribe To Get All The Latest Updates!

email updates

Social Meadia

Blog Archive

New Posts

AT 7