We Need Everything "Permanent.." in a "Temporary" Life..!!

AT 8

I can't teach anyone anything, but I'll post some of what I've learned here. < > என்னால் யாருக்கும் எதையும் கற்பிக்க முடியாது, ஆனால் நான் கற்றுக்கொண்ட சிலவற்றை இங்கே பதிவிடுகிறேன்.

Friday, February 1, 2019

பாஷாண உபரசங்களும் அதன் வேதிவினைகளும்

பாஷாண உபரசங்களும் அதன் வேதிவினைகளும்


1.துரிசு                                        _   இரசத்தைக் கொல்லும்.

2.பொன் நிமிளை                   _   தங்கத்தை சுண்ணமாக்கும்.

3.கஞ்ச நிமிளை                     _   வெண்கலத்தை சுண்ணமாக்கும்.

4.உலோக நிமிளை              _   இரும்பை குருவாக்கும்.

5.காக நிமிளை                      _   தராவைச் சுண்ணமாக்கும்.

6.முத்துச் சிப்பி                     _   நவச்சாரத்தைக் கட்டும்.

7.அஞ்சனக்கல்                     _   சரக்கெல்லாம் ஈயமாக்கும்.

8.இராசவர்த்தக்கல்            _   நவலோகத்தை வேதையாக்கும்.

9.நண்டு                                   _   சூதத்தைக் கட்டும்.

10.கிளிஞ்சல்                         _   வங்கம் பாஷாணம் முதலியவைகளின்                     
                                                         தோசத்தைப் போக்கும்.

11.யானைக் கொம்பு           _   வெடியுப்புக் கம்பியைக் கட்டும்.

12.பன்றிக் கொம்பு               _   வீரம் குருவாகும்.

13.மாட்டுக் கொம்பு             _   பாஷாணம் செந்தூரமாகும்.

14.முத்து                                  _   இரசத்தை மணியாக்கும்.

15.பவளம்                                _   இரசத்தை ஏமமாக்கும்.

16.சூடாலைக்கல்                 _   நவலோகங்கள் செந்தூரமாகும்.

17.மஞ்சட்கல்                        _   கெந்தகம் செம்பாகும்.

18.மாக்கல்                              _   தாளகம் ஈயமாகும்.

19.சிலாவங்கம்                     _   பாஷாணம் பற்பமாகும்.

20.அன்னபேதி                       _   இலிங்கம் மெழுகாகும்.

21.சொர்ணபேதி                    _   நவலோகத்தையும் தண்ணீராக்கும்.

22.உவர்மண்                           _   தாது பற்பமாகும்.

23.கருமணல்                          _   தங்கத்தை குருவாக்கும்.

24.செம்மண்                            _   காரீயம் செம்பாகும்.

25.சுத்தமண்                            _   அயம் செம்பாகும்.

26.பன்றி முள்                         _   இரசம் வெண்மையாகும்.

27.எலி முள்                             _   வீரம் செம்பாகும்.

28.மீன் எலும்பு                        _   கௌரி பாஷாணம் ஈயமாகும்.

29.முள் சங்கு                           _   வெள்ளை ஈயமாகும்.

30.நாகப்பச்சை                        _   உருக்கு செம்பாகும்.

31.மரகதப் பச்சை                   _   அயம் செம்பாகும்.

32.வெள்ளை சுக்கான் கல்  _   வெள்ளீயம் வெள்ளியாகும்.

33.காகச் சிலை                        _   காந்தம் செம்பாகும்.

34.மந்தாரச் சிலை                 _   சூடன் செம்பாகும்.

35.சாலக் கிராமம்                  _   தங்கம் செம்பாகும்.

36.மாந்துளிர் கல்                   _   கெந்தகம் செம்பாகும்.

37.முட்டை                               _    வெள்ளீயத்தில் நீர்வாங்கும்.

38.கற்களி                                  _   வெள்ளீயம் செம்பாகும்.

39.செம்பு மணல்                     _   சவ்வீரம் செம்பாகும்.

40.நாக மணல்                         _   இரசம் செம்பாகும்.

41.காரீய மணல்                    _   இலிங்கம் செம்பாகும்.

42.உலோக மணல்                _   மனோசிலை செம்பாகும்.

43.கடுஞ்சுக்கான்                    _   குதிரைப் பல் பாஷாணம் செம்பாகும்.

44.நாகச்சிலை                         _   நவலோகம் செந்தூரமாகும்.

45.ஏம சிலை                            _   பாஷாணங்கள் செந்தூரமாகும்.

46.காரியச் சிலை                   _   பச்சை கற்பூரம் செம்பாகும்.

47.வெண்கலச் சிலை           _   வெடியுப்பு செம்பாகும்.

48.செம்புச் சிலை                    _   கல்லுப்பு செயமாகும்.

49.ஆட்டுக் கொம்பு                 _   உப்பெல்லாம் சுண்ணமாகும்.

Share:

0 Comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

AT 9

Multiplex AT 1

AT 2

''I cannot teach anybody anything, I can only make them think.''

AT 6

Follow by Email

Subscribe To Get All The Latest Updates!

email updates

Social Meadia

Blog Archive

New Posts

AT 7