We Need Everything "Permanent.." in a "Temporary" Life..!!

AT 8

I can't teach anyone anything, but I'll post some of what I've learned here. < > என்னால் யாருக்கும் எதையும் கற்பிக்க முடியாது, ஆனால் நான் கற்றுக்கொண்ட சிலவற்றை இங்கே பதிவிடுகிறேன்.

Saturday, April 7, 2018

இரசவாதமும் மூலிகையும்

இரசவாதமும் மூலிகையும்

     இரசவாதத்தில் ஈடுபடுபவர்கள் மூலிகைகளையும் அதனுடைய வேதிவினையை நன்கு அறிந்திருந்தால் அவர்கள் இரசவாதத்தில் அடுத்த படியைத் தொடர இலகுவாக இருக்கும். உதாரணத்திற்கு சில மூலிகைகளின் செயல்களை கீழே காண்போம். 

1.ஓரிதழ் தாமரை      -    கெந்தியை பற்பமாக்கும்.
2.கரு ஊமத்தை         -    பாதரசத்தைக் கட்டும்.
3.குமரிச்சாறு             -     இரும்பையும் துரும்பாக்கும்.
4.வேலிப்பருத்தி        எதையும் சுண்ணமாக்க உதவும்.
5.புகையிலை           -    வெடியுப்பைச் சுண்ணமாக்கும்.
6.வெண் பூசணி       -    பாஷாண நச்சு வேக்காடு, இடு மருந்து போக்கும்.
Share:

AT 9

Multiplex AT 1

AT 2

''I cannot teach anybody anything, I can only make them think.''

AT 6

Follow by Email

Subscribe To Get All The Latest Updates!

email updates

Social Meadia

Blog Archive

New Posts

AT 7